தூங்கும் முன்
இரு கரம் ஏந்தி
இமைகளை மூடி
இறைவனிடம் பிரார்த்தனை
கனவிலாவது
என்னவனை காட்டி விடு...
Thursday, December 1, 2011
காதல் பரிசு.............
உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே..
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே..
Subscribe to:
Posts (Atom)