Sunday, November 27, 2011

நீ விட்டுப்போன நினைவுகளோடு..................

நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும்
ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும்,
காத்திருத்தல் எவ்வளவு கடினம் என்று.....!!..

No comments:

Post a Comment