Sunday, November 13, 2011

உன்னை மறந்து.................

உன்னை மறந்து
என்னால் உறங்க
முடியவில்லை

உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு

கனவில் நன்றி
சொல்வேன்.....!!!

No comments:

Post a Comment