Wednesday, November 30, 2011

காத்திருப்பது காதலா...........

கனவுகளில் ஏங்கி
கண்களில் நீராகி
இதயத்தில் சருகாகி
நெஞ்சத்திற்குள் வலியாகி
நேசத்திற்காய்
காத்திருப்பதுதான் காதலா..

No comments:

Post a Comment