Thursday, December 1, 2011

என்னவனை காட்டி விடு.

தூங்கும் முன்
இரு கரம் ஏந்தி
இமைகளை மூடி
இறைவனிடம் பிரார்த்தனை
கனவிலாவது
என்னவனை காட்டி விடு...

No comments:

Post a Comment