தூங்கும் முன்
இரு கரம் ஏந்தி
இமைகளை மூடி
இறைவனிடம் பிரார்த்தனை
கனவிலாவது
என்னவனை காட்டி விடு...
Thursday, December 1, 2011
காதல் பரிசு.............
உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே..
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே..
Wednesday, November 30, 2011
காத்திருப்பது காதலா...........
கனவுகளில் ஏங்கி
கண்களில் நீராகி
இதயத்தில் சருகாகி
நெஞ்சத்திற்குள் வலியாகி
நேசத்திற்காய்
காத்திருப்பதுதான் காதலா..
கண்களில் நீராகி
இதயத்தில் சருகாகி
நெஞ்சத்திற்குள் வலியாகி
நேசத்திற்காய்
காத்திருப்பதுதான் காதலா..
Tuesday, November 29, 2011
கனவு கண்டேன்...................
கனவு கண்டேன்..
கண்ணில் கண்ட காட்சிகள்
கனவில் வந்தன....
கனவில் வந்தவனே
கனவோடு செல்லாமல்
கண்ணாளனாய் நீ வேண்டும்....
கண்ணோடு கண் பேசின..
காந்த கண் பார்வை
கள்ளம் அற்ற உன் பேச்சு...
கலங்கி போனது என் உள்ளம்....
காலம் எல்லாம் வேண்டும் நீ...
காலம் நம்மை சேர்குமோ என்றேன்....
கலங்கிய கண்ணோடு மௌனமானாய்
கனவு தான் என்றாலும்..
கால் நூற்றாண்டு வாழந்த திருப்தி என்னுள்...
கனவு நாயகனே...
கனவில் இருந்து செல்லாதே...
கண் உறக்கம் கலைய விருப்பம் இல்லை..
கண் உறக்கம் விழித்தால்
கலைந்து போவாய்......நீ
கண் விழிக்காத உறக்கம் வேண்டும்..
கனவோடு வாழ்ந்தாலும்.. போதும்
கண்ணாளனே...
கண்ணில் கண்ட காட்சிகள்
கனவில் வந்தன....
கனவில் வந்தவனே
கனவோடு செல்லாமல்
கண்ணாளனாய் நீ வேண்டும்....
கண்ணோடு கண் பேசின..
காந்த கண் பார்வை
கள்ளம் அற்ற உன் பேச்சு...
கலங்கி போனது என் உள்ளம்....
காலம் எல்லாம் வேண்டும் நீ...
காலம் நம்மை சேர்குமோ என்றேன்....
கலங்கிய கண்ணோடு மௌனமானாய்
கனவு தான் என்றாலும்..
கால் நூற்றாண்டு வாழந்த திருப்தி என்னுள்...
கனவு நாயகனே...
கனவில் இருந்து செல்லாதே...
கண் உறக்கம் கலைய விருப்பம் இல்லை..
கண் உறக்கம் விழித்தால்
கலைந்து போவாய்......நீ
கண் விழிக்காத உறக்கம் வேண்டும்..
கனவோடு வாழ்ந்தாலும்.. போதும்
கண்ணாளனே...
Monday, November 28, 2011
Sunday, November 27, 2011
நீ விட்டுப்போன நினைவுகளோடு..................
நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும்
ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும்,
காத்திருத்தல் எவ்வளவு கடினம் என்று.....!!..
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும்
ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும்,
காத்திருத்தல் எவ்வளவு கடினம் என்று.....!!..
Saturday, November 26, 2011
தூக்கதிலாவது
உன்னை மறக்கலாமென
நினைத்து
கண்மூடி தூங்கி
தூங்குவதாய் நினைக்க மட்டுமே
முடிந்த என்னால்
உன்னை மறக்க ஏனோ முடியவில்லை
தோற்று கொண்டிருக்கிறேன் தினமும்...
நினைவே உனக்கு மறதி
வரும் காலம் எப்போது....
Friday, November 25, 2011
Thursday, November 24, 2011
காதல்…!
உன்மீது நானும்.. என்மீது நீயும்.. வைத்து இருக்கும்
காதலை பார்த்து..
பொறாமையில் மனம் உடைந்திருக்குமோ காதல்…!
காதலை பார்த்து..
பொறாமையில் மனம் உடைந்திருக்குமோ காதல்…!
என் அன்பு உண்மையானது....
நான் நேசித்தவர்களெல்லாம்
என்னை ஏமாற்றி சென்றாலும்.
என்னை ஏமாற்றியவர்களைக்கூட
நான் நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது.....
என்னை ஏமாற்றி சென்றாலும்.
என்னை ஏமாற்றியவர்களைக்கூட
நான் நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது.....
Wednesday, November 23, 2011
உனக்குள் மட்டும்....!
என் மனசை
அது உயிர்த்திருக்க வேண்டும்
பல நூற்றாண்டு
அதுவும்
உனக்குள் மட்டும்....!
புரிந்து கொண்டால் .....!!!
"மரணம் கூட நம்மை விட்டு பிரிந்து விடும் .........
மனசுக்கு பிடித்தவர்கள் நம்மை புரிந்து கொண்டால் .....
மனசுக்கு பிடித்தவர்கள் நம்மை புரிந்து கொண்டால் .....
முகவரி எழுத.................
ஒருவரி மடலில்
உயிரை வரைந்தேன்
இருவிழி நிழலில்
உதிரம் சுமந்தேன் .
இருந்தும் ...
முகவரி எழுத
மூச்சு இல்லையே....!
உயிரை வரைந்தேன்
இருவிழி நிழலில்
உதிரம் சுமந்தேன் .
இருந்தும் ...
முகவரி எழுத
மூச்சு இல்லையே....!
தொலைந்தே வாழ்கிறோம் ..
தொடு தூரத்தில் இருந்தாலும்
தொலைதூரத்தில் இருந்தாலும்
எப்போதும் நீ எனக்குள்ளும் நான்
உனக்குள்ளும் தொலைந்தே
வாழ்கிறோம் ..
தொலைதூரத்தில் இருந்தாலும்
எப்போதும் நீ எனக்குள்ளும் நான்
உனக்குள்ளும் தொலைந்தே
வாழ்கிறோம் ..
Sunday, November 13, 2011
உன்னை..............
உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்
அற்புத நிமிடங்களில்,
அனைத்தும் மறந்து
ஊமையாகிவிடுகிறது என்
ஊமையாகிவிடுகிறது என்
உலகம் ......!
கார் மேகங்களுக்குள்...........
கார் மேகங்களுக்குள்
மறைந்திருக்கும்
மழைத் துளிகளைப் போலவே தான்
என் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கின்றன
என் கண்ணீர் துளிகளும்....!
மறைந்திருக்கும்
மழைத் துளிகளைப் போலவே தான்
என் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கின்றன
என் கண்ணீர் துளிகளும்....!
வாழ்க்கையில் ..........
வாழ்க்கையில் சிலரை மறக்க முடியாது.
சிலரை பிரிய முடியாது.
மறக்காமல் நீயிரு.
பிரியாமல் நானிருக்கிறேன்...
சிலரை பிரிய முடியாது.
மறக்காமல் நீயிரு.
பிரியாமல் நானிருக்கிறேன்...
அதிகாலை...........
அதிகாலை சூரியன்
அந்திமாலை நிலவு
இரவுநேர நட்சத்திரம்
இப்படி நிஜங்கள் மறைந்து போனாலும்...
நீ தந்து சென்ற நினைவுகள் என்றும் மறையாது...
அந்திமாலை நிலவு
இரவுநேர நட்சத்திரம்
இப்படி நிஜங்கள் மறைந்து போனாலும்...
நீ தந்து சென்ற நினைவுகள் என்றும் மறையாது...
உன்னை மறந்து.................
உன்னை மறந்து
என்னால் உறங்க
முடியவில்லை
உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு
கனவில் நன்றி
சொல்வேன்.....!!!
என்னால் உறங்க
முடியவில்லை
உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு
கனவில் நன்றி
சொல்வேன்.....!!!
உயிரே!.........
உயிரே!
உனக்காய்..
நான் வரைந்தவரிகளில் எல்லாம்...
காதலே மிஞ்சும்...!
அவ்வரிகளுக்கு உன் கண்களே தஞ்சம்.
Subscribe to:
Posts (Atom)