Sunday, November 13, 2011

இரவை..............


இரவை பகலும், 
பகலை இரவும் தேடிக் கொண்டிருக்கின்றன. 

இரவுக்கும் பகலுக்கும் இடையே ...
உன்னுள் தொலைந்த என்னை.
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.....!
  

No comments:

Post a Comment