எந்த கவிதைக்கு நான் பின்னூட்டம் இடுவது என்று என்னை குழம்ப வைத்துவிட்டீர்கள். உணமையில் நேரமின்மையால் இந்த கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் இடுகிறேன். ஒரு கவிதை ஈர்க்கிறது, ஒரு கவிதை மனதை இந்த அண்ட பெருவெளியில் எங்கையோ உலவ விடுகிறது. இன்னொன்று வலிக்க வைக்கிறது. இந்த கவிதை புத்துணர்வை தருகிறது.அப்படியொருவர் கூட இருந்தால் நீங்கள் சொல்லிய் உணர்வு தான் எல்லோருக்கும் வரும். அருமை. வாழ்த்துக்கள் வோட் வெரிபிகேஷனை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்
எந்த கவிதைக்கு நான் பின்னூட்டம் இடுவது என்று என்னை குழம்ப வைத்துவிட்டீர்கள். உணமையில் நேரமின்மையால் இந்த கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் இடுகிறேன்.
ReplyDeleteஒரு கவிதை ஈர்க்கிறது, ஒரு கவிதை மனதை இந்த அண்ட பெருவெளியில் எங்கையோ உலவ விடுகிறது. இன்னொன்று வலிக்க வைக்கிறது.
இந்த கவிதை புத்துணர்வை தருகிறது.அப்படியொருவர் கூட இருந்தால் நீங்கள் சொல்லிய் உணர்வு தான் எல்லோருக்கும் வரும்.
அருமை. வாழ்த்துக்கள்
வோட் வெரிபிகேஷனை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்