Friday, November 25, 2011

விழிகளும் சுமை தான்............




விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது
...........

1 comment:

  1. உங்கள் கவிதைகளை வரிசையாக படித்துக் கொண்டு வருகையில் திடீரென என் மனதில் முள் குற்றியதுப் போல் ஒரு உணர்வை இந்த கவிதை தந்தது. வலிக்கும் உணர்வுகள். நல்ல பதிவு.

    ReplyDelete