Monday, February 27, 2012

நீ சொல்லவந்ததெல்லாமே..



நீ எழுதும் மடல்களை படிக்காமலே கிழிக்கிறேன்...


நீ சொல்லவந்ததெல்லாமே...


உன் இதயத்துடிப்புக்கள் எனக்கு சொல்லிப்போனதால்..

No comments:

Post a Comment